29 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 28, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களது தெய்வீக இனிமையான நடத்தை மூலமாக தந்தையை வெளிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுத்து, ஆஸ்திக்கு அதிகாரியாக ஆக்க வேண்டும்.

கேள்வி: -

எந்த குழந்தைகள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பார்களோ, அவர்களுடைய அடையாளங்கள் என்னவாக இருக்கும்?

பதில்:-

அவர்கள் மிக மிக இனிமையானவர்களாக, அன்பானவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஸ்ரீமத் படி மிகச் சரியாக நடப்பார்கள். அவர்கள் ஒரு பொழுதும் எந்த ஒரு வேலைக்கும் சாக்குப் போக்கு கூற மாட்டார்கள். எப்பொழுதும் ஆமாங்க, சரிங்க.. என்பார்கள். ஒரு பொழுதும் மறுப்பு கூற மாட்டார்கள். அதே சமயத்தில் தேக அபிமானம் உடையவர்கள் இந்த வேலை செய்தால் என் மதிப்பு போய் விடும் என்று நினைப்பார்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் எப்பொழுதும் தந்தையின் கட்டளைப்படி நடப்பார்கள். தந்தை மீது முழுமையாக மதிப்பு வைப்பார்கள். ஒரு பொழுதும் கோபத்தில் வந்து தந்தையின் கட்டளையை மீற மாட்டார்கள். அவர்களுக்கு தங்களது தேகத்தின் மீது பற்று இருக்காது. சிவபாபாவின் நினைவினால் தங்களது வளங்களை அபிவிருத்தி செய்வார் கள். அழிந்து போக விட மாட்டார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

போலாநாத்தை விட தனிப்பட்டவர்.. .

ஓம் சாந்தி. இவ்வளவு முழுமையான பெரிய உலகம் இருக்கிறது. இதில் குறிப்பாக பாரதம் மற்றும் பொதுவாக ஐரோப்பா என்று கூறலாம். ஏனெனில் பாரதமோ பழைமையானதாக இருக்கவே இருக்கிறது. உண்மையில் பாரதம் தான் இருந்தது என்பதை புரிந்துள்ளீர்கள். எல்லா தர்மத் தினரும் நாம் ஒருவர் மற்றவருக்குப் பின்னால் வந்துள்ளோம் என்பதை அறிந்தே இருக்கிறார்கள். நமக்கு முன்னால் பாரதம் தான் இருந்தது. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும் இல்லையா? உண்மையில் பாரதம் தான் பழமையானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த நேரத்தில் பாரதம் தான் மிகவும் செல்வந்த தேசமாக இருக்கும் பொழுது சொர்க்கம் என்று அழைக்கபட்டுக் கொண்டிருந்தது. இச்சமயத்திலோ குழந்தைகளாகிய உங்களைத் தவிர எந்த மனிதர் களும் தந்தையை அறியாமலேயே இருக்கிறார்கள். அது கூட வரிசைக் கிரமமாக முயற்சிக்கு ஏற்ப புரிந்துள்ளார்கள். ஆக எல்லையில்லாத தந்தையை அறியாமல் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு வரும் சுயம் அவரே புரிந்து கொள்ள முடியும். கூப்பிடு கிறார்கள், பக்தி செய்கிறார்கள், ஆனால் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரம் யாருக்குமே தெரிவ தில்லை. தந்தை மகனை வெளிப்படுத்துவார். மகன் தந்தையை வெளிப்படுத்துவார், என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தான் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். தந்தையோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. தந்தையோ வெளியில் செல்ல மாட்டார். குழந்தைகளாகிய நீங்கள் தான் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையில்லாத தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார் என்பதையும் புரிந்துள்ளீர்கள். ஒரு வேளை அவரை அறிந்திருந்தார்கள் என்றால், பகவானின் குழந்தைகளாகிய நாம் துக்கத்தில் இரும்பு யுகத்தில் ஏன் இருக்கிறோம் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த கேள்வியும் நீங்கள் கேட்க வேண்டும். முதல் கேள்வியாக பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்க வேண்டும். கேள்வி கேட்பவர்களுக்கோ அவசியம் தெரிந்திருக்கும். வேறு யாருமே கேட்பது இல்லை. ஏனெனில் தெரியவே தெரியாது. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். இதுவோ சாதாரண முறையில் இறைவன் எங்கும் நிறைந்தவர் என்று எல்லோரும் கூறி விடு கிறார்கள். ஆனால் சர்வவியாபி என்பதற்கு எந்த பொருளுமே இல்லை. துக்கஹர்த்தா சுககர்த்தா (துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர்) என்று கூறுகிறார்கள் அல்லவா. துக்கத்தை நீக்குபவர் சுகம் அளிப்பவர் ஒருவர் வேண்டும் அல்லவா? நீங்கள் சிறிதளவு புரிய வைத்தீர்கள் என்றாலும் கூட சத்யுகத்தில் உண்மையில் சுகமே சுகமாக இருந்தது என்று புரிந்து கொள்வார்கள். இப்பொழுது துக்கமே துக்கமாகும். எனவே அவசியம் அனைவரது துக்கங்களையும், தந்தை நீக்கி இருக்கக் கூடும். இதுவோ மிகவுமே சுலபமான விஷயமாகும். நாம் பரலௌகீக தாய் தந்தையினுடைய வராக ஆகி உள்ளோம் என்பது உங்களுக்குப் புரிய வருகிறது. இந்த ஞானத் தினுடைய விஷயங்கள் இப்பொழுது இங்கு நடக்கிறது. சத்யுகத்தில் நடப்பதில்லை. அங்கு ஞானமும் இல்லை. அஞ்ஞானமும் இல்லை. ஞானம் அளிப்பவர் அங்கு யாருமே கிடையாது. ஞானத் தினாலே பிராப்தி அடைந்து விட்டிருப்பீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானத்தினாலே பிராப்தியை வரிசைக் கிரமமாக முயற்சிக்கேற்ப அடைந்து கொண்டிருக்கிறீர்கள். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடைய வராக ஆவது மிகவும் உழைப்பினுடைய (முயற்சி) விஷயமாகும். சிவபாபாவின் சேவையில் யார் மும்முரமாக இருப்பார்களோ, அவர்களே ஆத்ம உணர்வுடையவராக இருக்க முடியும். தேக அபிமானம் வந்து விடுவதால் பின் அவரிடமிருந்து அந்த நறுமணம் நீங்கிப் போகிறது. அவரது நடத்தை மூலமாகவே இவர் தேக உணர்வுடையவராக இருக்கிறார் என்பது முழுமையாகத் தெரிந்து விடுகிறது. (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவர்கள் மிகவும் இனிமையானவர்களாக அன்பானவர்களாக இருப்பார்கள். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். சகோதரர்கள் ஆவோம். நமக்குள் சகோதர சகோதரர்களும் ஆவோம். இருவருமே ஸ்ரீமத்படி மிகச் சரியாக நடக்கக் கூடியவர்கள் ஆவார்கள். அப்படியின்றி ஒருவர் ஸ்ரீமத் படி நடக்கிறார் மற்றும் மற்றவர் சாக்குப் போக்கு கூறி அமர்ந்து விடுவதல்ல. ஸ்ரீமத்படி நடக்காத வர்களை தந்தை ஒரு பொழுதும் தன்னுடைய குழந்தை என்று கூறிக் கொள்ள மாட்டார்கள். வெளியில் வேண்டுமானால் குழந்தை குழந்தை என்று கூறுவார். ஆனால் இவர் கட்டளைப்படி நடப்பவர் அல்ல. இவர் என்ன பதவியை அடைவார் என்று உள்ளுக்குள் புரிந்திருப்பார். பாப்தாதா இருவருமே புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீமத் படி அமலுக்கு எடுத்து வருவதில்லை. தேக அபிமானத்தின் காரணமாக ஸ்ரீமத்படி நடப்பது இல்லை. ஆத்ம உணர்வுடையவர் மிகவும் இனிமையாக இருப்பார்கள். இந்த அசுர உலகம் எவ்வளவு கசப் பானது ஆகும். தாய் தந்தை, சகோதர சகோதரிகள் எல்லோருமே கசப்பாக இருக்கிறார்கள். இங்கு கூட யார் தேக அபிமானியாக இருக்கிறார்களோ, அவர்கள் கசப்பாக இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தேஹீ அபிமானியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலரோ தமோபிரதான நிலையிலிருந்து தமோ வரை மட்டுமே வந்துள்ளார்கள். பிரதான தன்மை மட்டுமே நீங்கி உள்ளது. ஒரு சிலர் ரஜோ வரை வந்து சேர்ந்துள்ளார்கள். சதோ நிலையிலோ யாரோ ஒரு சிலர் வந்துள்ளார்கள். மெது மெதுவாக வந்துவிடுவார்கள் என்பதல்ல. எது வரை மிக மெதுவாக நடந்து கொண்டு இருப்பீர்கள். தேஹீ அபிமானியாக இருப்பவருக்கு இந்த வேலையை நான் ஏன் செய்ய வேண்டும். இதில் எனது மதிப்பு போய் விடும் என்று ஒரு பொழுதும் தேகத்தின் அபிமானம் இருக்காது. நீங்கள் பாகிஸ்தானில் இருக்கும் பொழுது பாபா கூட குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக தேக அபிமானம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் தான் செய்து கொண்டிருந் தார். தேக அபிமானியாக (தேக உணர்வுடையவர்) ஆகி விடும் பொழுது சர்வ நாசம் ஆகி விடுகிறது. வெளியில் உள்ளவர்கள் யார் பிரஜைகளாக ஆகக் கூடியவர் களாக இருப்பார்களோ, அவர்களையும் விட தாழ்வாக விழுந்து விடுகிறார்கள். பிரஜைகளில் யார் பணக்காரர்கள் ஆவார்களோ, அவர்களுக் கும் வேலைக்காரர்கள் ஊழியர்கள் கிடைப்பார்கள். ஆனால் இவர்களோ இன்னும் தாழ்வான வேலைக்காரர்கள், ஊழியர்களாக ஆகிறார்கள். இவர்களை விட அந்த பணக்காரர்களே நல்லவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? புத்தியைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. எனவே யார் குழந்தைகள் ஆவதில்லையோ, உதவி செய்பவர்களாக மட்டும் ஆகிறார் களோ, அவர்கள் கூட நல்ல செல்வந்தர் களாக ஆகி விடுவார்கள் என்பது அவர்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இங்கோ வேலை செய்ய வேண்டி இருக்கிறது. கடைசியில் வேண்டுமானால் இராஜ்ய பாக்கியம் (கிரீடம்) கிடைக்கும். இருவருமே தண்டனை வாங்க வேண்டி இருக்கும். இந்த எல்லா விஷயங்களையும் ஞானம் உடைய ஆத்மா புரிந்து கொள்ள முடியும். அஞ்ஞானிகள் தேக உணர்வுடையவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய நடத்தையே அவ்வாறு தான் இருக்கும். இவர்கள் எதற்கும் பயனற்றவர்கள் என்று கருதப்படு கிறார்கள். இங்கோ குழந்தைகள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டி உள்ளது. இல்லை யென்றால் மாயை மிகவும் ஏமாற்றக் கூடியதாகும். சட்டென்று தேக அபிமானம் வந்து விடுகிறது. தேக உணர்வை நீக்கி, ஆத்ம உணர்வுடையவராக ஆவதில் தான் உழைப்பு உள்ளது. இங்கு இருப்பவர்களுக்கோ பிறகு பிராமணர்களின் சேர்க்கை உள்ளது. வெளியிலோ உலகம் மிகவும் மோசமாக இருக்கிறது. ஞானத்தில் எப்பேர்ப்பட்ட சேர்க்கை இருக்க வேண்டும் என்றால், அதன் மூலம் முழுமையான சாயம் பதிந்து விடும் அளவிற்கு முதல்தரமானதாக இருக்க வேண்டும். தேக உணர்வுடையவரின் சேர்க்கை கிடைத்து விடுவதால் முற்றிலும் மண்ணின் அழுக்கு படிந்தவர்களாக ஆகி விடுகிறார்கள். பிறகு கட்டளைப்படி கூட நடப்பதில்லை. ஒரு வேளை நீங்கள் கட்டளைப்படி நடப்பவர்களா, இல்லையா என்று என்னிடம் வந்து கேட்பீர்கள் என்றால் சட்டென்று கூறி விடுவேன் என்று பாபா கூறுகிறார். வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்றபடி மனதை மகிழ்வித்து கொண்டே இருக்கக் கூடிய மிக நல்லவர்களும் இருக்கிறார்கள். உலகத்திலோ மிகவுமே துக்கம், அடி தடி, கொலை, மோசடி நிறைய உள்ளன. இதற்கு முட்களின் காடு என்று கூறுகிறார்கள். நீங்கள் இவற்றிலிருந்து ஒதுங்கி விட்டுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். நாம் இல்லற விவகாரங்களில் இருந்தபடியே சங்கமத்தில் நின்றுள்ளோம் என்பது புத்தி யில் உள்ளது. இப்பொழுது நாம் முட்களிலிருந்து மலராக ஆகிக் கொண்டே போகிறோம். முட்களி லிருந்து முந்தானை நீங்கி கொண்டே போகிறது. நாம் அந்த காட்டு மனிதர்களிலிருந்து தனிப்பட்டவர் களாக இருக்கிறோம். நாம் தார்மீகமானவர்களாக இருக்கிறோம். உலகத்தில் நீங்கள் மட்டுமே தார்மீகமானவர்கள். அது கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்றபடி இருக்கிறீர்கள். யார் தந்தையையே அறியாமல் இருக்கிறார்களோ அவர்கள் அதர்மத்தினர் ஆவார்கள். இச்சமயம் எல்லோருமே அதர்மத் தினராக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பாரதம். நாங்கள் தர்மத்தை அறியாமல் உள்ளோம் என்றும் கூறுகிறார்கள். எனவே அதர்மத்தினர் ஆகிறார்கள் அல்லவா? தர்மத்தினர் மற்றும் அதர்மத்தினர். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பாண்டவர் களுடைய ஸ்தூல யுத்தம் எதுவும் கிடையாது. நம்முடையதோ மாயையுடன் மறைமுகமான யுத்தமாகும். அது யாருக்குமே தெரியாது. ஒரு வேளை நாம் தந்தையை நினைவு செய்யவில்லை என்றால், மாயையின் அறைகள் விழும். புயல்கள் வந்து விடும். இப்பொழுது உங்கள் முகம் அந்த பக்கம் மற்றும் கால்கள் இந்த பக்கம் உள்ளது என்று தந்தை கூறுகிறார். எப்பொழுதுமே புது உலகத்தை நினைவு செய்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லற வாசிகளாக இருக்க வேண்டும். பந்தனமற்று இருப்பவர்களை விட இல்லற வாசிகளாக இருப்பவர்களுடைய நிலை நன்றாக உள்ளது என்று தந்தை கூறுகிறார். எல்லோரும் ஒன்று போல இருக்க முடியாது. வரிசைக் கிரமமாக உள்ளார்கள். பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி நம்பர் எல்லோரும் எடுக்கிறார்களா என்ன? இது கூட எல்லையில்லாத பள்ளிக்கூடம் ஆகும். தந்தை அனைத்து சென்டர்களில் இருக்கும் குழந்தைகளைப் பற்றி அக்கறை கொள்கிறார். இதற்கு விசாலபுத்தி என்று கூறுவார்கள். தந்தையை நினைவு செய்யும் பொழுது தான் பரந்த புத்தியுடையவர் ஆவீர்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விசால புத்தியுடையவர் ஆகி உள்ளீர்கள். நீங்கள் மூல வதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் மேலும் இந்த முழு சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதை அறிந்துள்ளீர்கள். இதற்கு விசால புத்தி அல்லது எல்லையில்லாத புத்தி என்று கூறப் படுகிறது. மனிதர்களுடையது எல்லைக்குட்பட்ட புத்தியாகும். உங்களுடையது எல்லையில்லாத புத்தியாகும். எனவே குழந்தைகள் மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். எந்த அளவு இனிமை யானவர் ஆவீர்களோ, சம்பூர்ணம் ஆவீர்களோ, அது வருங்காலத்தில் (அவினாஷி) அழியாததாகி விடும். நமக்குள் தேக அபிமானம் ஒன்றும் இல்லையே என்று சோதிக்க வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரியம் செய்ய மறுக்கிறார்கள் என்றால், இவருக்குள் தேக அபிமானம் இருக்கிறது என்று புரியப் படுகிறது. சத்யுகத்தில் எல்லோருமே (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக இருப்பார்கள். ஒரு பழைய உடலை விட்டு புதிய உடல் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்திருப் பார்கள். இங்கோ எவ்வளவு அழுகிறார்கள். தேக அபிமானம் உள்ளது அல்லவா? தேகத்தின் மீது மிகுந்த அன்பு இருக்கிறது.

குழந்தைகளாகிய உங்களைப் பொருத்தவரை இந்த உலகம் இல்லவே இல்லை என்பது போல. அசரீரியாக வந்திருந்தீர்கள். அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். எல்லையில்லாத தந்தை குழந்தை களுக்குக் கற்பிக்கிறார். அவர் மீது எவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும். குரங்கு யாரையுமே மதிக்காது. யானையைக் கூட பார்த்து குர்-குர் என்று சத்தமிடும். எனவே யாருக்குள் கசப்பு (கடு கடுப்பு) இருக்கிறதோ, அவர்களை தந்தை நல்ல குழந்தை என்று கூறுவாரா என்ன? இவர்களை விட வெளியில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் மீது மதிப்போ இருக்கும். இது கூட நாடகம் என்றே கூறலாம். இன்று நன்றாக நடந்து கொண்டி ருக்கிறது. நாளைக்கு மாயையின் புயல் ஏற்பட்டு விடுகிறது. நாம் ஏதோ புயலில் இருக்கிறோம் என்று கூட புரிந்து கொள்வதில்லை. மிக பெரியவர்களையும் கூட புயல் தாக்குகிறது அல்லவா? பிறகும் நாடகம் என்று கூறப்படுகிறது. நாம் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம் என்பதை மறப்பதால் சாப்பிடும் உணவே கெட்டுவிடும். சிவபாபாவின் களஞ்சியத்தினால் தான் வளமான உணவு, இதனை மறந்து விட்டீர்கள் என்றால், பை காலியாகிப் போய் விடும். பிரஜைகளில் கூட சாதாரண பதவி அடைவார் கள். தண்டனைகளோ நிறைய வாங்குவார்கள். சுயம் அவர்கள் விட்டு விடுவதால் மற்றவர்களையும் சந்தேக புத்தி உடையவர்களாக ஆக்கு கிறார்கள். பாபாவிற்கோ இரக்கம் ஏற்படுகிறது. ஆனால் மாயையின் தாக்குதலை சகித்துக் கொள்ள முடிவதில்லை. கற்பிக்கும் ஆசிரியரோ நிறையவே கற்பிக் கிறார். ஆடாது அசையாது இருப்பவர் ஆக வேண்டும். அவ்வாறு இருப்பதில்லை என்றால் இன்னும் வெள்ளியுகம் வரைக் கூட வந்து சேரவில்லை என்று பாபா நினைக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது. ஞானம் முழுமையாக இல்லாத காரணத்தால், சிவபாபாவிடம் யோகம் இல்லாத காரணத்தால், விழுந்து விடுகிறார்கள். புயல்களோ என்னென்ன மாதிரியாகத் தாக்குகின்றன. ஏறுவது மற்றும் விழுவது – இதுவோ ஆகிக் கொண்டே இருக்கும். விழுந்து விட்டார் என்றால் பிறகு எழுந்து நின்று விட வேண்டும் அல்லவா? நம்முடைய வேலை சிவபாபாவிடம் ஆகும். என்ன ஆனாலும் சரி, நாம் ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து பெற வேண்டும். மம்மா பாபா கூட அவரிடமிருந்து தான் பெறுகிறார்கள். அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். அவருடைய முரளியைக் கேட்க வேண்டும். இல்லை யென்றால் எங்கே போவார்கள்?. கடையோ இது ஒன்றே ஆகும் அல்லவா? இங்கு வராமல் முக்தி, ஜீவன் முக்தி கிடைக்க முடியாது. தந்தைக்கு முன்னாலோ வர வேண்டும் அல்லவா? ஆம், யாராவது பந்தனத் தில் இருக்கும் பெண்ணாக இருக்கிறார். பாபாவின் நினைவில் இறந்து விடுகிறார் என்றால் அவர் கூட நல்ல பதவியை அடைந்து விடுகிறார். இங்கு யார் தேக அபிமானத்தில் வந்து கட்டளையை மீறும் செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை விட இவருடைய பதவி நல்லது. ஏனெனில் பாபாவின் நினைவில் இறந்தார் அல்லவா? நல்ல சௌபாக்கியம் ஆகும் அல்லவா? இந்த ஞான மார்க்கத்தில் வேறு எந்த கஷ்டமும் கிடையாது. மிகவும் சுலபம் ஆகும். இங்கு மிகவுமே தேஹீ அபிமானி ஆக வேண்டும். நிறைய பேர் தேக அபிமானத்தில் இருக்கிறார்கள். பாபாவோ வேறு எதுவும் கூறுவதில்லை. உள்ளத்தில் இரக்கம் மட்டும் ஏற்படுகிறது. சிவபாபாவின் பண்டாரா விலிருந்து சரீர நிர்வாகம் செய்கிறார்கள். யக்ஞத்தின் பராமரிப்பு எதுவுமே செய்வதில்லை என்றால் என்ன பதவி அடைவார்கள்? இந்த வேள்விக்கு மிகவுமே பராமரிப்பு செய்ய வேண்டும். எங்கெல்லாம் சென்டர்கள் ஸ்தாபனை ஆகின்றனவோ, அவை சிவபாபாவினுடைய யக்ஞம் ஆகும். இந்த யக்ஞத்தைப் படைப்பதற்கு 3 அடி நிலம் மட்டுமே போது மானது. அவ்வளவே. ஒரு சிலர் முதியவர்கள் இருக்கிறார்கள். சுயம் அவர்களால் புரிய வைக்க முடியாமல் இருப்பார்கள். நல்லது. பின் யாராவது சகோதரிகள் அல்லது சகோதரரைக் கூப்பிடுங்கள். ஒரு சிறிய அறையை அமைத்து விடுங்கள். மேலும் அறிவிப்பு பலகை போட்டு விடுங்கள். மிகவுமே புண்ணியமான காரியம் ஆகி விடும். இப்பொழுது கலியுகம் ஆகும். விநாசம் எதிரில் உள்ளது. தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைப்பதே சங்கமத்தில். அப்பொழுது பழைய உலகம் முடிந்து போய் விடுகிறது. புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிறது. சங்கமத்தில் ஆஸ்தி கிடைக்கிறது. அது பின்னர் வருங்காலத்திற்கு (அவினாஷியாக) அழியாததாக ஆகி விடுகிறது. நீங்கள் நிறைய புரிய வைக்கலாம். 3 அடி நிலம் மட்டுமே வேண்டும். அவ்வளவு தான்.! ஒருவர் இரண்டு பேரை உயர்த்தினார்கள் என்றாலும் கூட ஆஹா, சௌபாக்கியம்.! நீங்கள் மன்மனாபவ என்ற ஒரே ஒரு மந்திரத்தைக் கொடுக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் அந்த் மதி சோ கதி – இறுதி நேரத்தில் எப்படி புத்தியோ அப்படி கதி ஆகி விடும் என்று மட்டும் கூறுகிறீர்கள். தந்தை சொர்க்கத்தின் பொக்கிஷம் கொடுக்கிறார். கேட்டாரில்லையா! அவ்வளவு தான். புத்தியில் பதிந்துவிட்டது என்றால், சொர்க்கத்தில் வருவதற்குத் தகுதியுடையவர் ஆகி விட்டார். இடம் கொடுப்பவர்களுக்கு உரிமை கிடைத்து விடுகிறது. பாபா இவ்வளவு சுலபமாக கூறுகிறார். அனைவருக்கும் சுகதாமத்திற்கான வழியைக் கூறுங்கள். பிரஜைகள் உருவாகிறார்கள் என்றால், அது கூட நல்லதே. வரிசைக்கிரமமாக ஆகிக் கொண்டே செல்வார்கள். 3 அடி நிலம் என்பது பிரசித்தமானது. இதன் மூலம் நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். நாங்கள் உலகத்தின் அதிபதி ஆவோம் என்று பிரஜைகள் கூட கூறுவார்கள் அல்லவா? இந்த கட்டிடம் கூட 3 அடி நிலம் தான் ஆகும் அல்லவா? ஆரம்பம் கூட 3 அடி நிலத்திலிருந்து ஆகியது. ஒரு அறை இருந்தது. பிறகு மெல்ல மெல்ல பெரியதாகிக் கொண்டே சென்றது. நீங்கள் இது போல பைசா வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பாபா கேட்கும் வகையில், அப்பேர்ப்பட்டவர்கள் கூட நிறைய வருவார்கள். நீங்கள் 3 அடி நிலம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு மிகவும் நல்ல ஆலோசனை அளிக்கிறார். 10-15 ஆஸ்பத்திரி, கல்லூரி திறவுங்கள். உங்கள் கிராமத்தில் வீடு வாடகைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பெரிய கட்டிடம் போன்றவை எல்லாம் முடிந்தே போய் விடும். இதை விட இந்த செலவில் 10-15 சென்டர் திறந்தீர்கள் என்றால், அனேகருக்கு நன்மையாகி விடும். நீங்கள் மிகவும் செல்வந்தர் ஆகி விடுவீர்கள். நீங்கள் மிகவும் சிறிய இடத்தில் இந்த கல்லூரியைத் திறக்க முடியும். நீங்கள் வழி மட்டுமே கூற வேண்டும். குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும். எழுப்ப வேண்டி உள்ளது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். அவ்வளவே.! உங்கள் படகு கரையேறி விடும். வேறு எந்த ஒரு செலவு ஆகியவற்றின் விஷயமே கிடையாது, எல்லை யில்லாத தந்தையிட மிருந்து எல்லையில்லாத ஆஸ்தி பெற்று விடுவீர்கள். புரிய வைப்பது மிகவும் சுலபமாகும் .நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

ஓம் சாந்தி. இவ்வளவு முழுமையான பெரிய உலகம் இருக்கிறது. இதில் குறிப்பாக பாரதம் மற்றும் பொதுவாக ஐரோப்பா என்று கூறலாம். ஏனெனில் பாரதமோ பழைமையானதாக இருக்கவே இருக்கிறது. உண்மையில் பாரதம் தான் இருந்தது என்பதை புரிந்துள்ளீர்கள். எல்லா தர்மத் தினரும் நாம் ஒருவர் மற்றவருக்குப் பின்னால் வந்துள்ளோம் என்பதை அறிந்தே இருக்கிறார்கள். நமக்கு முன்னால் பாரதம் தான் இருந்தது. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும் இல்லையா? உண்மையில் பாரதம் தான் பழமையானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த நேரத்தில் பாரதம் தான் மிகவும் செல்வந்த தேசமாக இருக்கும் பொழுது சொர்க்கம் என்று அழைக்கபட்டுக் கொண்டிருந்தது. இச்சமயத்திலோ குழந்தைகளாகிய உங்களைத் தவிர எந்த மனிதர் களும் தந்தையை அறியாமலேயே இருக்கிறார்கள். அது கூட வரிசைக் கிரமமாக முயற்சிக்கு ஏற்ப புரிந்துள்ளார்கள். ஆக எல்லையில்லாத தந்தையை அறியாமல் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு வரும் சுயம் அவரே புரிந்து கொள்ள முடியும். கூப்பிடு கிறார்கள், பக்தி செய்கிறார்கள், ஆனால் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரம் யாருக்குமே தெரிவ தில்லை. தந்தை மகனை வெளிப்படுத்துவார். மகன் தந்தையை வெளிப்படுத்துவார், என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தான் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். தந்தையோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. தந்தையோ வெளியில் செல்ல மாட்டார். குழந்தைகளாகிய நீங்கள் தான் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையில்லாத தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார் என்பதையும் புரிந்துள்ளீர்கள். ஒரு வேளை அவரை அறிந்திருந்தார்கள் என்றால், பகவானின் குழந்தைகளாகிய நாம் துக்கத்தில் இரும்பு யுகத்தில் ஏன் இருக்கிறோம் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த கேள்வியும் நீங்கள் கேட்க வேண்டும். முதல் கேள்வியாக பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்க வேண்டும். கேள்வி கேட்பவர்களுக்கோ அவசியம் தெரிந்திருக்கும். வேறு யாருமே கேட்பது இல்லை. ஏனெனில் தெரியவே தெரியாது. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். இதுவோ சாதாரண முறையில் இறைவன் எங்கும் நிறைந்தவர் என்று எல்லோரும் கூறி விடு கிறார்கள். ஆனால் சர்வவியாபி என்பதற்கு எந்த பொருளுமே இல்லை. துக்கஹர்த்தா சுககர்த்தா (துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர்) என்று கூறுகிறார்கள் அல்லவா. துக்கத்தை நீக்குபவர் சுகம் அளிப்பவர் ஒருவர் வேண்டும் அல்லவா? நீங்கள் சிறிதளவு புரிய வைத்தீர்கள் என்றாலும் கூட சத்யுகத்தில் உண்மையில் சுகமே சுகமாக இருந்தது என்று புரிந்து கொள்வார்கள். இப்பொழுது துக்கமே துக்கமாகும். எனவே அவசியம் அனைவரது துக்கங்களையும், தந்தை நீக்கி இருக்கக் கூடும். இதுவோ மிகவுமே சுலபமான விஷயமாகும். நாம் பரலௌகீக தாய் தந்தையினுடைய வராக ஆகி உள்ளோம் என்பது உங்களுக்குப் புரிய வருகிறது. இந்த ஞானத் தினுடைய விஷயங்கள் இப்பொழுது இங்கு நடக்கிறது. சத்யுகத்தில் நடப்பதில்லை. அங்கு ஞானமும் இல்லை. அஞ்ஞானமும் இல்லை. ஞானம் அளிப்பவர் அங்கு யாருமே கிடையாது. ஞானத் தினாலே பிராப்தி அடைந்து விட்டிருப்பீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானத்தினாலே பிராப்தியை வரிசைக் கிரமமாக முயற்சிக்கேற்ப அடைந்து கொண்டிருக்கிறீர்கள். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடைய வராக ஆவது மிகவும் உழைப்பினுடைய (முயற்சி) விஷயமாகும். சிவபாபாவின் சேவையில் யார் மும்முரமாக இருப்பார்களோ, அவர்களே ஆத்ம உணர்வுடையவராக இருக்க முடியும். தேக அபிமானம் வந்து விடுவதால் பின் அவரிடமிருந்து அந்த நறுமணம் நீங்கிப் போகிறது. அவரது நடத்தை மூலமாகவே இவர் தேக உணர்வுடையவராக இருக்கிறார் என்பது முழுமையாகத் தெரிந்து விடுகிறது. (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவர்கள் மிகவும் இனிமையானவர்களாக அன்பானவர்களாக இருப்பார்கள். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். சகோதரர்கள் ஆவோம். நமக்குள் சகோதர சகோதரர்களும் ஆவோம். இருவருமே ஸ்ரீமத்படி மிகச் சரியாக நடக்கக் கூடியவர்கள் ஆவார்கள். அப்படியின்றி ஒருவர் ஸ்ரீமத் படி நடக்கிறார் மற்றும் மற்றவர் சாக்குப் போக்கு கூறி அமர்ந்து விடுவதல்ல. ஸ்ரீமத்படி நடக்காத வர்களை தந்தை ஒரு பொழுதும் தன்னுடைய குழந்தை என்று கூறிக் கொள்ள மாட்டார்கள். வெளியில் வேண்டுமானால் குழந்தை குழந்தை என்று கூறுவார். ஆனால் இவர் கட்டளைப்படி நடப்பவர் அல்ல. இவர் என்ன பதவியை அடைவார் என்று உள்ளுக்குள் புரிந்திருப்பார். பாப்தாதா இருவருமே புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீமத் படி அமலுக்கு எடுத்து வருவதில்லை. தேக அபிமானத்தின் காரணமாக ஸ்ரீமத்படி நடப்பது இல்லை. ஆத்ம உணர்வுடையவர் மிகவும் இனிமையாக இருப்பார்கள். இந்த அசுர உலகம் எவ்வளவு கசப் பானது ஆகும். தாய் தந்தை, சகோதர சகோதரிகள் எல்லோருமே கசப்பாக இருக்கிறார்கள். இங்கு கூட யார் தேக அபிமானியாக இருக்கிறார்களோ, அவர்கள் கசப்பாக இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தேஹீ அபிமானியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலரோ தமோபிரதான நிலையிலிருந்து தமோ வரை மட்டுமே வந்துள்ளார்கள். பிரதான தன்மை மட்டுமே நீங்கி உள்ளது. ஒரு சிலர் ரஜோ வரை வந்து சேர்ந்துள்ளார்கள். சதோ நிலையிலோ யாரோ ஒரு சிலர் வந்துள்ளார்கள். மெது மெதுவாக வந்துவிடுவார்கள் என்பதல்ல. எது வரை மிக மெதுவாக நடந்து கொண்டு இருப்பீர்கள். தேஹீ அபிமானியாக இருப்பவருக்கு இந்த வேலையை நான் ஏன் செய்ய வேண்டும். இதில் எனது மதிப்பு போய் விடும் என்று ஒரு பொழுதும் தேகத்தின் அபிமானம் இருக்காது. நீங்கள் பாகிஸ்தானில் இருக்கும் பொழுது பாபா கூட குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக தேக அபிமானம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் தான் செய்து கொண்டிருந் தார். தேக அபிமானியாக (தேக உணர்வுடையவர்) ஆகி விடும் பொழுது சர்வ நாசம் ஆகி விடுகிறது. வெளியில் உள்ளவர்கள் யார் பிரஜைகளாக ஆகக் கூடியவர் களாக இருப்பார்களோ, அவர்களையும் விட தாழ்வாக விழுந்து விடுகிறார்கள். பிரஜைகளில் யார் பணக்காரர்கள் ஆவார்களோ, அவர்களுக் கும் வேலைக்காரர்கள் ஊழியர்கள் கிடைப்பார்கள். ஆனால் இவர்களோ இன்னும் தாழ்வான வேலைக்காரர்கள், ஊழியர்களாக ஆகிறார்கள். இவர்களை விட அந்த பணக்காரர்களே நல்லவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? புத்தியைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. எனவே யார் குழந்தைகள் ஆவதில்லையோ, உதவி செய்பவர்களாக மட்டும் ஆகிறார் களோ, அவர்கள் கூட நல்ல செல்வந்தர் களாக ஆகி விடுவார்கள் என்பது அவர்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இங்கோ வேலை செய்ய வேண்டி இருக்கிறது. கடைசியில் வேண்டுமானால் இராஜ்ய பாக்கியம் (கிரீடம்) கிடைக்கும். இருவருமே தண்டனை வாங்க வேண்டி இருக்கும். இந்த எல்லா விஷயங்களையும் ஞானம் உடைய ஆத்மா புரிந்து கொள்ள முடியும். அஞ்ஞானிகள் தேக உணர்வுடையவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய நடத்தையே அவ்வாறு தான் இருக்கும். இவர்கள் எதற்கும் பயனற்றவர்கள் என்று கருதப்படு கிறார்கள். இங்கோ குழந்தைகள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டி உள்ளது. இல்லை யென்றால் மாயை மிகவும் ஏமாற்றக் கூடியதாகும். சட்டென்று தேக அபிமானம் வந்து விடுகிறது. தேக உணர்வை நீக்கி, ஆத்ம உணர்வுடையவராக ஆவதில் தான் உழைப்பு உள்ளது. இங்கு இருப்பவர்களுக்கோ பிறகு பிராமணர்களின் சேர்க்கை உள்ளது. வெளியிலோ உலகம் மிகவும் மோசமாக இருக்கிறது. ஞானத்தில் எப்பேர்ப்பட்ட சேர்க்கை இருக்க வேண்டும் என்றால், அதன் மூலம் முழுமையான சாயம் பதிந்து விடும் அளவிற்கு முதல்தரமானதாக இருக்க வேண்டும். தேக உணர்வுடையவரின் சேர்க்கை கிடைத்து விடுவதால் முற்றிலும் மண்ணின் அழுக்கு படிந்தவர்களாக ஆகி விடுகிறார்கள். பிறகு கட்டளைப்படி கூட நடப்பதில்லை. ஒரு வேளை நீங்கள் கட்டளைப்படி நடப்பவர்களா, இல்லையா என்று என்னிடம் வந்து கேட்பீர்கள் என்றால் சட்டென்று கூறி விடுவேன் என்று பாபா கூறுகிறார். வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்றபடி மனதை மகிழ்வித்து கொண்டே இருக்கக் கூடிய மிக நல்லவர்களும் இருக்கிறார்கள். உலகத்திலோ மிகவுமே துக்கம், அடி தடி, கொலை, மோசடி நிறைய உள்ளன. இதற்கு முட்களின் காடு என்று கூறுகிறார்கள். நீங்கள் இவற்றிலிருந்து ஒதுங்கி விட்டுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். நாம் இல்லற விவகாரங்களில் இருந்தபடியே சங்கமத்தில் நின்றுள்ளோம் என்பது புத்தி யில் உள்ளது. இப்பொழுது நாம் முட்களிலிருந்து மலராக ஆகிக் கொண்டே போகிறோம். முட்களி லிருந்து முந்தானை நீங்கி கொண்டே போகிறது. நாம் அந்த காட்டு மனிதர்களிலிருந்து தனிப்பட்டவர் களாக இருக்கிறோம். நாம் தார்மீகமானவர்களாக இருக்கிறோம். உலகத்தில் நீங்கள் மட்டுமே தார்மீகமானவர்கள். அது கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்றபடி இருக்கிறீர்கள். யார் தந்தையையே அறியாமல் இருக்கிறார்களோ அவர்கள் அதர்மத்தினர் ஆவார்கள். இச்சமயம் எல்லோருமே அதர்மத் தினராக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பாரதம். நாங்கள் தர்மத்தை அறியாமல் உள்ளோம் என்றும் கூறுகிறார்கள். எனவே அதர்மத்தினர் ஆகிறார்கள் அல்லவா? தர்மத்தினர் மற்றும் அதர்மத்தினர். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பாண்டவர் களுடைய ஸ்தூல யுத்தம் எதுவும் கிடையாது. நம்முடையதோ மாயையுடன் மறைமுகமான யுத்தமாகும். அது யாருக்குமே தெரியாது. ஒரு வேளை நாம் தந்தையை நினைவு செய்யவில்லை என்றால், மாயையின் அறைகள் விழும். புயல்கள் வந்து விடும். இப்பொழுது உங்கள் முகம் அந்த பக்கம் மற்றும் கால்கள் இந்த பக்கம் உள்ளது என்று தந்தை கூறுகிறார். எப்பொழுதுமே புது உலகத்தை நினைவு செய்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லற வாசிகளாக இருக்க வேண்டும். பந்தனமற்று இருப்பவர்களை விட இல்லற வாசிகளாக இருப்பவர்களுடைய நிலை நன்றாக உள்ளது என்று தந்தை கூறுகிறார். எல்லோரும் ஒன்று போல இருக்க முடியாது. வரிசைக் கிரமமாக உள்ளார்கள். பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி நம்பர் எல்லோரும் எடுக்கிறார்களா என்ன? இது கூட எல்லையில்லாத பள்ளிக்கூடம் ஆகும். தந்தை அனைத்து சென்டர்களில் இருக்கும் குழந்தைகளைப் பற்றி அக்கறை கொள்கிறார். இதற்கு விசாலபுத்தி என்று கூறுவார்கள். தந்தையை நினைவு செய்யும் பொழுது தான் பரந்த புத்தியுடையவர் ஆவீர்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விசால புத்தியுடையவர் ஆகி உள்ளீர்கள். நீங்கள் மூல வதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் மேலும் இந்த முழு சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதை அறிந்துள்ளீர்கள். இதற்கு விசால புத்தி அல்லது எல்லையில்லாத புத்தி என்று கூறப் படுகிறது. மனிதர்களுடையது எல்லைக்குட்பட்ட புத்தியாகும். உங்களுடையது எல்லையில்லாத புத்தியாகும். எனவே குழந்தைகள் மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். எந்த அளவு இனிமை யானவர் ஆவீர்களோ, சம்பூர்ணம் ஆவீர்களோ, அது வருங்காலத்தில் (அவினாஷி) அழியாததாகி விடும். நமக்குள் தேக அபிமானம் ஒன்றும் இல்லையே என்று சோதிக்க வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரியம் செய்ய மறுக்கிறார்கள் என்றால், இவருக்குள் தேக அபிமானம் இருக்கிறது என்று புரியப் படுகிறது. சத்யுகத்தில் எல்லோருமே (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக இருப்பார்கள். ஒரு பழைய உடலை விட்டு புதிய உடல் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்திருப் பார்கள். இங்கோ எவ்வளவு அழுகிறார்கள். தேக அபிமானம் உள்ளது அல்லவா? தேகத்தின் மீது மிகுந்த அன்பு இருக்கிறது.

குழந்தைகளாகிய உங்களைப் பொருத்தவரை இந்த உலகம் இல்லவே இல்லை என்பது போல. அசரீரியாக வந்திருந்தீர்கள். அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். எல்லையில்லாத தந்தை குழந்தை களுக்குக் கற்பிக்கிறார். அவர் மீது எவ்வளவு மதிப்பு வைக்க வேண்டும். குரங்கு யாரையுமே மதிக்காது. யானையைக் கூட பார்த்து குர்-குர் என்று சத்தமிடும். எனவே யாருக்குள் கசப்பு (கடு கடுப்பு) இருக்கிறதோ, அவர்களை தந்தை நல்ல குழந்தை என்று கூறுவாரா என்ன? இவர்களை விட வெளியில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் மீது மதிப்போ இருக்கும். இது கூட நாடகம் என்றே கூறலாம். இன்று நன்றாக நடந்து கொண்டி ருக்கிறது. நாளைக்கு மாயையின் புயல் ஏற்பட்டு விடுகிறது. நாம் ஏதோ புயலில் இருக்கிறோம் என்று கூட புரிந்து கொள்வதில்லை. மிக பெரியவர்களையும் கூட புயல் தாக்குகிறது அல்லவா? பிறகும் நாடகம் என்று கூறப்படுகிறது. நாம் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம் என்பதை மறப்பதால் சாப்பிடும் உணவே கெட்டுவிடும். சிவபாபாவின் களஞ்சியத்தினால் தான் வளமான உணவு, இதனை மறந்து விட்டீர்கள் என்றால், பை காலியாகிப் போய் விடும். பிரஜைகளில் கூட சாதாரண பதவி அடைவார் கள். தண்டனைகளோ நிறைய வாங்குவார்கள். சுயம் அவர்கள் விட்டு விடுவதால் மற்றவர்களையும் சந்தேக புத்தி உடையவர்களாக ஆக்கு கிறார்கள். பாபாவிற்கோ இரக்கம் ஏற்படுகிறது. ஆனால் மாயையின் தாக்குதலை சகித்துக் கொள்ள முடிவதில்லை. கற்பிக்கும் ஆசிரியரோ நிறையவே கற்பிக் கிறார். ஆடாது அசையாது இருப்பவர் ஆக வேண்டும். அவ்வாறு இருப்பதில்லை என்றால் இன்னும் வெள்ளியுகம் வரைக் கூட வந்து சேரவில்லை என்று பாபா நினைக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது. ஞானம் முழுமையாக இல்லாத காரணத்தால், சிவபாபாவிடம் யோகம் இல்லாத காரணத்தால், விழுந்து விடுகிறார்கள். புயல்களோ என்னென்ன மாதிரியாகத் தாக்குகின்றன. ஏறுவது மற்றும் விழுவது – இதுவோ ஆகிக் கொண்டே இருக்கும். விழுந்து விட்டார் என்றால் பிறகு எழுந்து நின்று விட வேண்டும் அல்லவா? நம்முடைய வேலை சிவபாபாவிடம் ஆகும். என்ன ஆனாலும் சரி, நாம் ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து பெற வேண்டும். மம்மா பாபா கூட அவரிடமிருந்து தான் பெறுகிறார்கள். அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். அவருடைய முரளியைக் கேட்க வேண்டும். இல்லை யென்றால் எங்கே போவார்கள்?. கடையோ இது ஒன்றே ஆகும் அல்லவா? இங்கு வராமல் முக்தி, ஜீவன் முக்தி கிடைக்க முடியாது. தந்தைக்கு முன்னாலோ வர வேண்டும் அல்லவா? ஆம், யாராவது பந்தனத் தில் இருக்கும் பெண்ணாக இருக்கிறார். பாபாவின் நினைவில் இறந்து விடுகிறார் என்றால் அவர் கூட நல்ல பதவியை அடைந்து விடுகிறார். இங்கு யார் தேக அபிமானத்தில் வந்து கட்டளையை மீறும் செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை விட இவருடைய பதவி நல்லது. ஏனெனில் பாபாவின் நினைவில் இறந்தார் அல்லவா? நல்ல சௌபாக்கியம் ஆகும் அல்லவா? இந்த ஞான மார்க்கத்தில் வேறு எந்த கஷ்டமும் கிடையாது. மிகவும் சுலபம் ஆகும். இங்கு மிகவுமே தேஹீ அபிமானி ஆக வேண்டும். நிறைய பேர் தேக அபிமானத்தில் இருக்கிறார்கள். பாபாவோ வேறு எதுவும் கூறுவதில்லை. உள்ளத்தில் இரக்கம் மட்டும் ஏற்படுகிறது. சிவபாபாவின் பண்டாரா விலிருந்து சரீர நிர்வாகம் செய்கிறார்கள். யக்ஞத்தின் பராமரிப்பு எதுவுமே செய்வதில்லை என்றால் என்ன பதவி அடைவார்கள்? இந்த வேள்விக்கு மிகவுமே பராமரிப்பு செய்ய வேண்டும். எங்கெல்லாம் சென்டர்கள் ஸ்தாபனை ஆகின்றனவோ, அவை சிவபாபாவினுடைய யக்ஞம் ஆகும். இந்த யக்ஞத்தைப் படைப்பதற்கு 3 அடி நிலம் மட்டுமே போது மானது. அவ்வளவே. ஒரு சிலர் முதியவர்கள் இருக்கிறார்கள். சுயம் அவர்களால் புரிய வைக்க முடியாமல் இருப்பார்கள். நல்லது. பின் யாராவது சகோதரிகள் அல்லது சகோதரரைக் கூப்பிடுங்கள். ஒரு சிறிய அறையை அமைத்து விடுங்கள். மேலும் அறிவிப்பு பலகை போட்டு விடுங்கள். மிகவுமே புண்ணியமான காரியம் ஆகி விடும். இப்பொழுது கலியுகம் ஆகும். விநாசம் எதிரில் உள்ளது. தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைப்பதே சங்கமத்தில். அப்பொழுது பழைய உலகம் முடிந்து போய் விடுகிறது. புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிறது. சங்கமத்தில் ஆஸ்தி கிடைக்கிறது. அது பின்னர் வருங்காலத்திற்கு (அவினாஷியாக) அழியாததாக ஆகி விடுகிறது. நீங்கள் நிறைய புரிய வைக்கலாம். 3 அடி நிலம் மட்டுமே வேண்டும். அவ்வளவு தான்.! ஒருவர் இரண்டு பேரை உயர்த்தினார்கள் என்றாலும் கூட ஆஹா, சௌபாக்கியம்.! நீங்கள் மன்மனாபவ என்ற ஒரே ஒரு மந்திரத்தைக் கொடுக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் அந்த் மதி சோ கதி – இறுதி நேரத்தில் எப்படி புத்தியோ அப்படி கதி ஆகி விடும் என்று மட்டும் கூறுகிறீர்கள். தந்தை சொர்க்கத்தின் பொக்கிஷம் கொடுக்கிறார். கேட்டாரில்லையா! அவ்வளவு தான். புத்தியில் பதிந்துவிட்டது என்றால், சொர்க்கத்தில் வருவதற்குத் தகுதியுடையவர் ஆகி விட்டார். இடம் கொடுப்பவர்களுக்கு உரிமை கிடைத்து விடுகிறது. பாபா இவ்வளவு சுலபமாக கூறுகிறார். அனைவருக்கும் சுகதாமத்திற்கான வழியைக் கூறுங்கள். பிரஜைகள் உருவாகிறார்கள் என்றால், அது கூட நல்லதே. வரிசைக்கிரமமாக ஆகிக் கொண்டே செல்வார்கள். 3 அடி நிலம் என்பது பிரசித்தமானது. இதன் மூலம் நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். நாங்கள் உலகத்தின் அதிபதி ஆவோம் என்று பிரஜைகள் கூட கூறுவார்கள் அல்லவா? இந்த கட்டிடம் கூட 3 அடி நிலம் தான் ஆகும் அல்லவா? ஆரம்பம் கூட 3 அடி நிலத்திலிருந்து ஆகியது. ஒரு அறை இருந்தது. பிறகு மெல்ல மெல்ல பெரியதாகிக் கொண்டே சென்றது. நீங்கள் இது போல பைசா வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பாபா கேட்கும் வகையில், அப்பேர்ப்பட்டவர்கள் கூட நிறைய வருவார்கள். நீங்கள் 3 அடி நிலம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு மிகவும் நல்ல ஆலோசனை அளிக்கிறார். 10-15 ஆஸ்பத்திரி, கல்லூரி திறவுங்கள். உங்கள் கிராமத்தில் வீடு வாடகைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பெரிய கட்டிடம் போன்றவை எல்லாம் முடிந்தே போய் விடும். இதை விட இந்த செலவில் 10-15 சென்டர் திறந்தீர்கள் என்றால், அனேகருக்கு நன்மையாகி விடும். நீங்கள் மிகவும் செல்வந்தர் ஆகி விடுவீர்கள். நீங்கள் மிகவும் சிறிய இடத்தில் இந்த கல்லூரியைத் திறக்க முடியும். நீங்கள் வழி மட்டுமே கூற வேண்டும். குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும். எழுப்ப வேண்டி உள்ளது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். அவ்வளவே.! உங்கள் படகு கரையேறி விடும். வேறு எந்த ஒரு செலவு ஆகியவற்றின் விஷயமே கிடையாது, எல்லை யில்லாத தந்தையிட மிருந்து எல்லையில்லாத ஆஸ்தி பெற்று விடுவீர்கள். புரிய வைப்பது மிகவும் சுலபமாகும் .நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. முதல்தரமான ஞானமுடைய ஆத்மாக்களின் சேர்க்கையில் இருக்க வேண்டும். ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டும். தேக உணர்வுடையவர்களின் சேர்க்கையிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

2. யக்ஞத்தை மிகவும் அன்புடனும், உண்மையான உள்ளத்துடனும் பராமரிக்க வேண்டும். மிகவும் அன்பானவராகவும், இனிமையானவராகவும் ஆக வேண்டும். நல்ல குழந்தை ஆகிக் காண்பிக்க வேண்டும். எந்தவொரு கட்டளையை மீறும் செயலும் செய்யக் கூடாது.

வரதானம்:-

முழு நாளில் யாரெல்லாம் ஆத்மாக்கள் சம்மந்தம் மற்றும் தொடர்பில் வருகிறார்களோ, மகாதானி ஆகி அவர்களுக்கு ஏதாவதொரு சக்தியின், ஞானத்தின், குணங்களின் தானத்தை கொடுங்கள். தானம் என்ற வார்த்தையின் ஆன்மீக பொருள் உதவி அளிப்பதாகும். உங்களிடம் ஞானத்தின் பொக்கிஷமும் இருக்கிறது என்றால், சக்திகள் மற்றும் குணங்களின் பொக்கிˆமும் இருக்கும். மூன்றிலும் முழுமையானவர் ஆகுங்கள், ஒன்றில் மட்டுமல்ல. எப்படிப்பட்ட ஆத்மாவாக இருந்தாலும், நிந்தனை செய்பவராக இருந்தாலும், குறை கூறுபவராக இருந்தாலும் கூட – அவர்களுக்கும் கூட உள்ளுணர்வு மற்றும் மனதின் மூலம் குணங்களை தானம் கொடுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top